கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
15 Sep 2023 7:03 AM GMT