கேரளாவில் குரங்கம்மை காய்ச்சல்;  மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் -  கேரள சுகாதாரத்துறை அமைச்சர்

கேரளாவில் குரங்கம்மை காய்ச்சல்; மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - கேரள சுகாதாரத்துறை அமைச்சர்

கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
15 July 2022 10:11 AM GMT