புகார் மீது நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் மீது குற்ற நடவடிக்கை: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - மனித உரிமை ஆணையம் உத்தரவு

புகார் மீது நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் மீது குற்ற நடவடிக்கை: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - மனித உரிமை ஆணையம் உத்தரவு

புகார் மீது நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு மற்றும் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
4 Aug 2022 3:34 AM GMT