செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற பெண் திடீர் சாவு

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற பெண் 'திடீர்' சாவு

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற பெண் திடீரென பலியானார். இதனால் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
11 April 2023 6:20 AM GMT