திருச்சியில் திறந்தவெளியில் கொட்டப்படும் கெமிக்கல் கழிவுகள் - தனியார் நிறுவனத்திற்கு மாசு கட்டுபாட்டு வாரியம் நோட்டீஸ்

திருச்சியில் திறந்தவெளியில் கொட்டப்படும் கெமிக்கல் கழிவுகள் - தனியார் நிறுவனத்திற்கு மாசு கட்டுபாட்டு வாரியம் நோட்டீஸ்

துத்தநாக துகள்கள் காற்றில் கலந்து பரவுவதால், பொது மக்களுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
18 Feb 2023 9:03 AM GMT