சொத்து குவிப்பு வழக்கில் கைதான கே.ஆர்.புரம் தாசில்தார் பணியிடைநீக்கம்

சொத்து குவிப்பு வழக்கில் கைதான கே.ஆர்.புரம் தாசில்தார் பணியிடைநீக்கம்

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட கே.ஆர்.புரம் தாசில்தாரை பணி யிடைநீக்கம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணையில் கார் பந்தய மைதானம் அமைக்க அவர் திட்டமிட்டு இருந்தது தெரிந்தது.
1 July 2023 6:45 PM GMT