ஈசனின் திருக்காட்சி தரும் கேதார கவுரி விரதம்

ஈசனின் திருக்காட்சி தரும் கேதார கவுரி விரதம்

கயிலாயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானையும், பார்வதியையும், அனுதினமும் முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் வந்து வணங்கிச் செல்வார்கள். அவர்களில் பிருங்கி முனிவர், பார்வதியை விடுத்து சிவபெருமானை மட்டும் வணங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
25 Oct 2022 1:53 AM GMT
ஈசனின் திருக்காட்சி தரும் கேதார கவுரி விரதம்

ஈசனின் திருக்காட்சி தரும் கேதார கவுரி விரதம்

கேதார கவுரி விரதம் பொதுவாக, 21 நாள் அனுசரிக்க வேண்டிய விரதம். தினமும் காலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து, சிவ பூஜை செய்ய வேண்டும்.
20 Oct 2022 12:28 PM GMT