குழாய், கேபிள்களை அகற்றாமல் மழைநீர் வாய்க்கால் அமைப்பு

குழாய், கேபிள்களை அகற்றாமல் மழைநீர் வாய்க்கால் அமைப்பு

கடலூர் சாவடியில் குழாய், கேபிள்களை அகற்றாமல் மழைநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Oct 2022 6:45 PM GMT