சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: காதலிக்க மறுத்த கேரள இளம்பெண்ணை மதுபாட்டிலால் தாக்கி கொல்ல முயற்சி - வாலிபர் கைது

சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: காதலிக்க மறுத்த கேரள இளம்பெண்ணை மதுபாட்டிலால் தாக்கி கொல்ல முயற்சி - வாலிபர் கைது

காதலிக்க மறுத்த கேரள இளம்பெண்ணை மதுபாட்டிலால் தாக்கி கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னையில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
18 Nov 2022 4:23 AM GMT