கத்தாரில் பள்ளி பேருந்திற்குள் வைத்து தவறுதலாக பூட்டியதால் கேரள சிறுமி  மூச்சு திணறி உயிரிழப்பு

கத்தாரில் பள்ளி பேருந்திற்குள் வைத்து தவறுதலாக பூட்டியதால் கேரள சிறுமி மூச்சு திணறி உயிரிழப்பு

கத்தாரில், ஆரம்ப பள்ளியில் படித்து வந்த கேரளாவை சேர்ந்த 4 வயது சிறுமியை பள்ளி பேருந்துக்குள் வைத்து தவறுதலாக பூட்டியதை அடுத்து சிறுமி மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
14 Sep 2022 11:29 AM GMT