புழல் சிறையில் 2 செல்போன்கள் பறிமுதல் சிறை காவலர்களுடன் கைதிகள் தகராறால் பரபரப்பு

புழல் சிறையில் 2 செல்போன்கள் பறிமுதல் சிறை காவலர்களுடன் கைதிகள் தகராறால் பரபரப்பு

புழல் சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சிறை காவலர்களுடன் கைதிகள் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 Sep 2023 5:27 AM GMT