சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள தார் கப்பிகளால் வாகன ஓட்டிகள் அவதி

சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள தார் கப்பிகளால் வாகன ஓட்டிகள் அவதி

பாபநாசம் பகுதியில் சாலையோரங்களில் தார்கப்பிகள் கொட்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 Oct 2023 9:51 PM GMT