பிடிஎஸ் குழுவை பார்ப்பதற்காக கரூரில் இருந்து கொரியா செல்ல முயன்ற அரசுப்பள்ளி மாணவிகள் - போலீசார் மீட்பு

பிடிஎஸ் குழுவை பார்ப்பதற்காக கரூரில் இருந்து கொரியா செல்ல முயன்ற அரசுப்பள்ளி மாணவிகள் - போலீசார் மீட்பு

கொரியாவில் பிரபல பிடிஎஸ் இசைக்குழு மீதான ஆர்வத்தால், அவர்களது இசைக்கச்சேரியை பார்க்க மாணவிகள் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
7 Jan 2024 2:33 PM GMT