பெண் குழந்தையை கொல்ல கூறி கணவர் குடும்பத்தினர் மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை

பெண் குழந்தையை கொல்ல கூறி கணவர் குடும்பத்தினர் மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை

திருக்கோவிலூரில் பெண் குழந்தையை கொல்ல கூறி கணவர் குடும்பத்தினர் மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு முன் எழுதிய 4 பக்க கடிதம், வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.
24 Aug 2022 10:41 AM GMT