வீடு புகுந்து செல்போன் திருடியபோது வாலிபர் பிடிக்க முயன்றதால் 3-வது மாடியில் இருந்து குதித்த கொள்ளையன் பலி - சென்னை சைதாப்பேட்டையில் பரபரப்பு

வீடு புகுந்து செல்போன் திருடியபோது வாலிபர் பிடிக்க முயன்றதால் 3-வது மாடியில் இருந்து குதித்த கொள்ளையன் பலி - சென்னை சைதாப்பேட்டையில் பரபரப்பு

வீடு புகுந்து செல்போன் திருடியபோது வீட்டில் இருந்த வாலிபர் பிடிக்க முயன்றதால் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தப்பிச்செல்ல முயன்ற கொள்ளையன் பலியான சம்பவம் சென்னை சைதாப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
30 May 2023 7:33 AM GMT