ஓ.பன்னீர்செல்வமும், நானும் சுயநலத்துக்காக இணையவில்லை - டி.டி.வி.தினகரன்

ஓ.பன்னீர்செல்வமும், நானும் சுயநலத்துக்காக இணையவில்லை - டி.டி.வி.தினகரன்

ஓ.பன்னீர்செல்வமும், நானும் சுயநலத்துக்காக இணையவில்லை என்றும், ஜெயலலிதாவின் கட்சியும், சின்னமும் துரோகத்தால் சிலர் அபகரித்து விட்டதாகவும் தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார்.
1 Aug 2023 9:30 PM GMT