சட்டசபையில் குழப்பம் ஏற்படுத்த கவர்னர் திட்டமிட்டு செயல்பட்டார் - திருமாவளவன்

சட்டசபையில் குழப்பம் ஏற்படுத்த கவர்னர் திட்டமிட்டு செயல்பட்டார் - திருமாவளவன்

சட்டசபையில் கவர்னர் உணர்ச்சிவசப்பட்டு செயல்படவில்லை என்றும், சட்டசபையில் அரசியல் குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டே செயல்பட்டார் என்றும் திருமாவளவன் குற்றம் சாட்டி உள்ளார்.
10 Jan 2023 7:57 PM GMT