மக்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு என்ன செய்யப்போகிறது? - டிடிவி தினகரன் கேள்வி

மக்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு என்ன செய்யப்போகிறது? - டிடிவி தினகரன் கேள்வி

கொள்ளை சம்பவங்கள் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதையே காட்டுகின்றன என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
13 Feb 2023 10:00 AM GMT