சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதலை இனியும் தாமதிக்காமல் வழங்க வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம்

சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதலை இனியும் தாமதிக்காமல் வழங்க வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளுக்கான இசைவு ஆணையையும், சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதலையும் இனியும் தாமதிக்காமல் வழங்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
5 July 2023 8:35 PM GMT