மாநிலம் முழுவதும் நடந்த லோக் அதாலத்தில் 3 ஆயிரத்து 949 வழக்குகள் முடிவுக்கு வந்தன - சட்டப்பணி ஆணைக்குழு நீதிபதி தகவல்

மாநிலம் முழுவதும் நடந்த 'லோக் அதாலத்'தில் 3 ஆயிரத்து 949 வழக்குகள் முடிவுக்கு வந்தன - சட்டப்பணி ஆணைக்குழு நீதிபதி தகவல்

தமிழ்நாடு முழுவதும் நேற்று நடந்த ‘லோக் அதாலத்’தில் 3 ஆயிரத்து 949 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 132 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்று சட்டப்பணி ஆணைக் குழு உறுப்பினர் செயலர் நீதிபதி ஏ.நசீர் அகமது கூறினார்.
11 Jun 2023 8:33 AM GMT