தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நொடிக்கு நொடி உழைத்து வருகிறேன் - சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் உரை

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நொடிக்கு நொடி உழைத்து வருகிறேன் - சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் உரை

'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை' என்ற கவிஞர் முத்துக்கூத்தன் கவிதையை மேற்கோள்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
13 Jan 2023 6:58 AM GMT