பெரியார் சிலை குறித்து சர்ச்சைப் பேச்சு: சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஜாமீன் கோரி கனல் கண்ணன் மனு தாக்கல்

பெரியார் சிலை குறித்து சர்ச்சைப் பேச்சு: சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஜாமீன் கோரி கனல் கண்ணன் மனு தாக்கல்

பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த சினிமா சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணனை கடந்த 15-ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
17 Aug 2022 10:54 AM GMT