பஞ்சாப்: கால்வாய் அருகே போலீஸ் டிஎஸ்பி சடலம், குற்றவாளியை 48 மணி நேரத்தில் பிடித்த காவல்துறையினர்

பஞ்சாப்: கால்வாய் அருகே போலீஸ் டிஎஸ்பி சடலம், குற்றவாளியை 48 மணி நேரத்தில் பிடித்த காவல்துறையினர்

வீட்டில் இறக்கி விடுவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றதாக விசாரணையில் ஆட்டோ டிரைவர் தெரிவித்தார்.
4 Jan 2024 12:57 PM GMT