பீகாரில் சாதி வாரியான கணக்கெடுப்புக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு; அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டம்!

பீகாரில் சாதி வாரியான கணக்கெடுப்புக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு; அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டம்!

பீகாரில் சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
2 Jun 2022 3:35 PM GMT