அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு உடலில் எண்ணெயை தடவி சாதூர்யமாக தப்பிய கொள்ளையர்கள்

அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு உடலில் எண்ணெயை தடவி சாதூர்யமாக தப்பிய கொள்ளையர்கள்

கும்மிடிப்பூண்டி அருகே நள்ளிரவில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் திருடு போனது. கொள்ளையனை பிடிக்க முயன்றபோது அவர்கள் உடல் முழுவதும் எண்ணெயை தடவி இருந்ததால் சாதூர்யமாக தப்பி சென்றனர்.
2 Sep 2023 2:08 AM GMT