அன்று சாந்திநகர்... இன்று பையப்பனஹள்ளி...!!!  தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தமிழக மக்கள்

அன்று சாந்திநகர்... இன்று பையப்பனஹள்ளி...!!! தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தமிழக மக்கள்

பெங்களூரு மெஜஸ்டிக்கில் இருந்து தமிழக அரசு பஸ்கள் சாந்திநகருக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது தமிழகம் செல்லும் ரெயிலை பையப்பனஹள்ளிக்கு மாற்றியுள்ளனர். இதனால் தமிழக மக்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தீர்வு கிடைக்குமா என்று கேள்வி குறியாகி உள்ளது.
30 Sep 2022 6:45 PM GMT