மெட்ரோ ரெயில் பணி நடந்து வரும் அடையாறு பாலம் அருகில் சாலையில் திடீர் பள்ளம்;போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

மெட்ரோ ரெயில் பணி நடந்து வரும் அடையாறு பாலம் அருகில் சாலையில் திடீர் பள்ளம்;போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

மெட்ரோ ரெயில் பணி நடந்து வரும் பகுதியில் அடையாறில் திடீரென்று சாலையில் ஏற்பட்ட பெரிய பள்ளத்தால் போக்குவரத்து தடைப்பட்டு, அப்பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
10 Sep 2023 8:50 AM GMT