சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் அருகே பயங்கர விபத்து; கார் மோதி 4 வாலிபர்கள் படுகாயம் - டிரைவர் கைது

சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் அருகே பயங்கர விபத்து; கார் மோதி 4 வாலிபர்கள் படுகாயம் - டிரைவர் கைது

மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் அருகே கார் மோதி 4 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
3 Oct 2023 9:00 PM GMT