சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு: 4-வது முறையாக அம்ருத்பாலை காவலில் எடுத்த சி.ஐ.டி. போலீசார்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு: 4-வது முறையாக அம்ருத்பாலை காவலில் எடுத்த சி.ஐ.டி. போலீசார்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள அம்ருத்பாலை 4-வது முறையாக சி.ஐ.டி. போலீசார் தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
22 Nov 2022 9:49 PM GMT