கால்நடை கடத்தல் வழக்கு:  அனுபிரதா மொண்டலின் சி.பி.ஐ. காவல் ஆகஸ்டு 24 வரை நீட்டிப்பு

கால்நடை கடத்தல் வழக்கு: அனுபிரதா மொண்டலின் சி.பி.ஐ. காவல் ஆகஸ்டு 24 வரை நீட்டிப்பு

கால்நடை கடத்தல் வழக்கில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர் அனுபிரதா மொண்டலின் சி.பி.ஐ. காவலை ஆகஸ்டு 24-ந்தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
20 Aug 2022 2:40 PM GMT