விஷ சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த விவகாரம்: 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை

விஷ சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த விவகாரம்: 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை

அச்சரப்பாக்கம் அருகே விஷ சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. பரிந்துரையின் படி 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
14 July 2023 10:09 AM GMT