பற்களை பிடுங்கிய விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது

பற்களை பிடுங்கிய விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது

விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை தொடங்கியது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டன.
21 April 2023 7:21 PM GMT