செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க 3-வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமனம் - தலைமை நீதிபதி உத்தரவு

செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க 3-வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமனம் - தலைமை நீதிபதி உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததாக தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
5 July 2023 8:39 PM GMT