நோயாளிகளிடம் மனிதாபிமானத்துடன் நடந்து சிகிச்சை அளிக்க வேண்டும்-சிக்பள்ளாப்பூர் கலெக்டர் நாகராஜ் அறிவுரை

நோயாளிகளிடம் மனிதாபிமானத்துடன் நடந்து சிகிச்சை அளிக்க வேண்டும்-சிக்பள்ளாப்பூர் கலெக்டர் நாகராஜ் அறிவுரை

அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளிடம் மனிதாபிமானத்துடன் நடந்து சிகிச்சை அளிக்கவேண்டும் என்று சிக்பள்ளாப்பூர் கலெக்டர் நாகராஜ் அறிவுரை வழங்கினார்.
20 Aug 2022 5:47 PM GMT