சிங்களப்படையின் அத்துமீறல்...பொங்கல் திருநாளில் தமிழக மீனவர்கள் 28 பேர் கைது - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

சிங்களப்படையின் அத்துமீறல்...பொங்கல் திருநாளில் தமிழக மீனவர்கள் 28 பேர் கைது - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பொங்கல் திருநாள் என்றும் பாராமல் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்வதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
17 Jan 2024 6:32 AM GMT