மனம் திறந்து பேசினாலே தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபடலாம் - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி

மனம் திறந்து பேசினாலே தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபடலாம் - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி

அன்புக்குரியவர்களிடம் மனம் திறந்து பேசினாலே தற்கொலை எண்ணத்தில் இருந்து எளிதில் விடுபடலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் அறிவுரை வழங்கி பேசினார்.
10 Sep 2022 9:58 PM GMT