ஓடும் ரெயிலில் கணவனுக்கு திடீர் நெஞ்சுவலி... வாயோடு வாய் வைத்து காப்பாற்றிய மனைவி..!

ஓடும் ரெயிலில் கணவனுக்கு திடீர் நெஞ்சுவலி... வாயோடு வாய் வைத்து காப்பாற்றிய மனைவி..!

உத்தரப்பிரதேசத்தில், 70 வயது முதியவருக்கு ரெயிலில் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவரது மனைவி சிபிஆர் முதலுதவி அளித்து காப்பாற்றினார்.
2 Oct 2022 5:23 AM GMT