சிறுதொழில் ஆசைக்காட்டி பெண்களிடம் மோசடி: சென்னையில் கணவன்-மனைவி கைது - மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

சிறுதொழில் ஆசைக்காட்டி பெண்களிடம் மோசடி: சென்னையில் கணவன்-மனைவி கைது - மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

சென்னையில் சிறுதொழில் ஆசைகாட்டி பெண்களிடம் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
2 May 2023 5:47 AM GMT