சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்:3 வாலிபர்களுக்கு சாகும்வரை சிறை

சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்:3 வாலிபர்களுக்கு சாகும்வரை சிறை

விழுப்புரம் அருகே சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 வாலிபர்களும் சாகும்வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
27 Oct 2023 6:45 PM GMT