பணத்துக்காக 5 வயது சிறுவனை கடத்திய 2 பேர் கைது

பணத்துக்காக 5 வயது சிறுவனை கடத்திய 2 பேர் கைது

கோலார் டவுனில் பணத்துக்காக 5 வயது சிறுவனை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் போலீசார் சிறுவனை மீட்டு, குற்றவாளிகளையும் பிடித்துள்ளனர்.
15 Sep 2023 6:45 PM GMT