வேளாண் எந்திர மயமாக்கும் திட்டத்தின் கீழ் உழவு பணி மேற்கொள்ளும் சிறுவிவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

வேளாண் எந்திர மயமாக்கும் திட்டத்தின் கீழ் உழவு பணி மேற்கொள்ளும் சிறுவிவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

வேளாண் பொறியியல் துறையில், வேளாண் எந்திர மயமாக்கும் திட்டத்தின் கீழ், உழவுப்பணி மேற்கொள்ளும் சிறு விவசாயிகளுக்கு மொத்ததொகையில் 50 சதவீதம் உழவு மானியமாக வழங்கப்படவுள்ளது என மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
20 July 2023 9:14 AM GMT