உலகின் உயரமான போர்முனையான சியாச்சினில் முதல் பெண் ராணுவ அதிகாரி நியமனம் - மக்கள் நீதி மய்யம் வாழ்த்து

உலகின் உயரமான போர்முனையான சியாச்சினில் முதல் பெண் ராணுவ அதிகாரி நியமனம் - மக்கள் நீதி மய்யம் வாழ்த்து

உலகின் உயரமான போர்முனையான சியாச்சினில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் ராணுவ அதிகாரி சிவா சவுகானுக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
5 Jan 2023 11:50 AM GMT