அம்ரித்பால் சிங் விவகாரம்; கைது செய்த அனைவரையும் விடுவிக்க வேண்டும்: அரசுக்கு சீக்கிய அமைப்பு 24 மணிநேர கெடு

அம்ரித்பால் சிங் விவகாரம்; கைது செய்த அனைவரையும் விடுவிக்க வேண்டும்: அரசுக்கு சீக்கிய அமைப்பு 24 மணிநேர கெடு

அம்ரித்பால் சிங் விவகாரத்தில் கைது செய்த அனைவரையும் 24 மணிநேரத்தில் விடுவிக்க வேண்டும் என அரசுக்கு சீக்கிய அமைப்பு கெடு விதித்து உள்ளது.
27 March 2023 4:02 PM GMT