நவீன முறையில் வள்ளுவர் கோட்டம் சீரமைக்கப்படும் - அமைச்சர் சாமிநாதன்

நவீன முறையில் வள்ளுவர் கோட்டம் சீரமைக்கப்படும் - அமைச்சர் சாமிநாதன்

சென்னை வள்ளுவர் கோட்டம் ரூ.30 கோடி செலவில் நவீன முறையில் சீரமைப்பு செய்யப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
8 July 2022 6:43 AM GMT