ரூ.18 ஆயிரம் கோடியில் நடந்து வரும் சுகாதார திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு, ஷிண்டே உத்தரவு

ரூ.18 ஆயிரம் கோடியில் நடந்து வரும் சுகாதார திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு, ஷிண்டே உத்தரவு

மாநிலத்தில் ரூ.18 ஆயிரம் கோடி அளவில் நடந்து வரும் சுகாதார திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.
10 Oct 2023 7:00 PM GMT