சூறாவளிக்காற்றுடன் கனமழை: பண்ருட்டி பகுதியில் முந்திரி, பலா மரங்கள் முறிந்து விழுந்து சேதம் விவசாயிகள் கவலை

சூறாவளிக்காற்றுடன் கனமழை: பண்ருட்டி பகுதியில் முந்திரி, பலா மரங்கள் முறிந்து விழுந்து சேதம் விவசாயிகள் கவலை

பண்ருட்டி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்த நிலையில், முந்திரி, பலா மரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
24 March 2023 6:45 PM GMT