செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திருக்கழுக்குன்றத்தில் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திருக்கழுக்குன்றத்தில் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேளாண்மை உற்பத்தி ஆணையரும் அரசு முதன்மை செயலாளருமான சமயமூர்த்தி திருக்கழுக்குன்றம் தாசில்தார் அலுவலகம் சென்று அங்குள்ள இ- சேவை மையத்தில் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்று ஆய்வு செய்தார்.
25 Aug 2023 8:36 AM GMT