திருப்பதி அருகே ரூ.70 லட்சம் மதிப்புள்ள செம்மர கட்டைகள் பறிமுதல் - தப்பி ஓடியவர்களுக்கு வலைவீச்சு

திருப்பதி அருகே ரூ.70 லட்சம் மதிப்புள்ள செம்மர கட்டைகள் பறிமுதல் - தப்பி ஓடியவர்களுக்கு வலைவீச்சு

திருப்பதி அருகே கடத்துவதற்கு தயாராக வெட்டி வைக்கப்பட்டிருந்த ரூ.70 லட்சம் மதிப்புள்ள செம்மர கட்டைகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.
12 Oct 2022 5:49 AM GMT