ஓசூரில் துணிகரம்: தனியார் நிறுவன ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி பணம், செல்போன் கொள்ளை

ஓசூரில் துணிகரம்: தனியார் நிறுவன ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி பணம், செல்போன் கொள்ளை

ஓசூரில் தனியார் நிறுவன ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி பணம், செல்போன்களை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
28 Jun 2022 5:27 PM GMT