ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் ரூ.40 லட்சம் செம்மரக்கட்டைகள் கடத்தல் - மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்

ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் ரூ.40 லட்சம் செம்மரக்கட்டைகள் கடத்தல் - மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்

ஆந்திராவில் இருந்து பொதட்டூர்பேட்டை வழியாக சொகுசு காரில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் கடத்தப்பட்டது. போலீசாரை கண்டதும் மர்ம நபர்கள் தப்பி ஓடினர்.
22 March 2023 9:07 AM GMT